We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Thursday 22 September 2011

மோடியின் லீலைகளும்! மோடிமஸ்தான்களின் வேலைகளும்!!.


கடந்த மூன்று தினங்களாக குஜராத்தின் நரமாமிச மிருகம் மோடி என்பவன் உண்ணாவிரத நாடகம் இருந்தது நாம் அறிந்ததே!. இதற்கு இவன் ஊளையிட்ட காரணம் மத நல்லிணக்கம்!. முஸ்லிம்களின் நல்லி எழும்பை ருசித்து உண்டதினால் வயிறுமுட்ட இருந்தவன், தனது வயிற்று அஜீரண கோளாறினால், சிறிது நாட்கள் உண்ணாமல் இருக்க, இவன் போட்ட வேஷமே இந்த உண்ணாவிரதம்!. மூன்றுநாள் தொடர் உண்ணாவிரதம் என்பது ஏறத்தாழ 72 மணிநேரங்கள். இத்தனை மணி நேரம் ஒருவன் உண்ணாமல் இருந்தால், சிறிதாவது அவன் களைத்திருக்க வேண்டும்.

ஆனால் இறுதிநாளில் கூட இவன் வீற்றிருந்ததை கண்டவர்களுக்கோ ஓர் பேரதிர்ச்சி!. அன்று இவன் உரை ஆற்றிய குரலில் அத்தனை ஓர் கம்பீரம்!. தெனவெடுத்த உடலில் அத்தனை வீரியம்!. பகலெல்லாம் வேடம்!. இரவெல்லாம் இன்ப விருந்து!. இதற்கு பெயர்தான் மதநல்லினக்க உண்ணாவிரதம்!. மாநில அளவில் மட்டுமே ரத்தத்தை குடித்த நரமோடி, தற்போது தேசிய அளவில் முஸ்லிம்களின் ரத்த்தை குடிக்க, தன்னை தேசிய அளவில் அரசியலில் முன்னிறுத்த எடுத்த ஒரு ஆயுதமே இந்த விரத நாடகம்.

இந்த நரமாமிச மிருகத்திற்கு அன்புத்தோழி ஆதரவு தெரிவித்ததையும், இந்த உண்ணாவிரத பந்தலுக்கு தன் கட்சியை சேர்ந்த இரண்டு எம்பிக்களை அனுப்பியதையும் கூட சிலர் ஆச்சரியமாக பார்த்தார்கள்!. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை என்பதை, தோழியே தன் பேட்டியில், நானும் நரமோடியும் ஈருடல் ஓர் உயிர் என்று தங்களின் ஒத்த கொள்கையை தெளிவுபடுத்தினார். நாம் இதில் ஆறுதலடைய வேண்டிய விசயம் என்ன வென்றால், தம்பிதுரை மற்றும் மைத்திரேயனுக்கு பதில் முஹம்மது ஜானையும் ஆவடி அப்துல் ரஹீமையும் அனுப்பாமல் இருந்ததை நினைத்து நாம் சந்தோசமடைய வேண்டும்!.

அடுத்ததாக ஒருசில கோமாளி முஸ்லிம்கள், இந்த உண்ணாவிரத பந்தலுக்கு சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுதான் கொடுமையிலும் மிக கொடுமை!. இரும்படிக்கும் கொல்லனின் பட்டறையில் ஈ க்கு என்னவேலை என்பார்கள்!. அதே போல இந்த நரமாமிச அயோக்கியனின் அரங்கத்திற்கு, இந்த அயோக்கியர்களின் ஆதரவு எதற்கு?. தன் உயிருக்கு பயந்து சென்று ஆதரவு தெரிவித்தார்களா?. இல்லை தாங்களும் தொலைக்காட்சியில் பத்திரிக்கையில் முகத்தை காட்டவேண்டும் என்று தொலைந்தார்களா என்று தெரியவில்லை!.

இதில் முஸ்லிம் பெயர் தாங்கியான சையத் இமாம் ஷாஹி சையத் என்ற அயோக்கியன் தலைமையில், நரமாமிச நாய்க்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமில்லாது, ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே குல்லா போட்டவனின் தலைக்கு, இந்த தருதலைகள் குல்லா அணிவிக்க முயற்சி செய்து, அதனை மோடி அணிய மறுத்து இவர்களை கேவலப்படுத்தியுள்ளான். இந்த முஸ்லிம் பெயர்தாங்கி நாய்களுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளான்!. மோடி தான் கொண்ட கொள்கையில் அவனாவது உறுதியாக இருந்துள்ளான். நல்ல வேலை, இவன் தொப்பியை அணிந்திருந்தால், அது ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களுக்கு கேவலமாக இருந்திருக்கும். அல்லாஹ் பாதுகாத்தான்!.

இவனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம்களும், மற்றும் இவனுக்கு தொப்பி அணிவிக்க சென்றவர்களும், குஜராத் கலவரத்தில் தங்களின் உறவினர்களை இழந்திருந்தால் அந்த வேதனை வருத்தம் தெரிந்திருக்கும்!. தன் தங்கை,மகள்,மனைவியை இழந்திருந்தால் அந்த வேதனை தெரிந்திருக்கும்!. அல்லது முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வயிற்றில் இருந்த கருவை, கத்தியால் கீறிகிழித்து வெளியில் வீசி எரிந்தது தன் மகளாக, மனைவியாக இருந்திருந்தால் அந்த வேதனை புரிந்திருக்கும்!.

ஆனால் தொலைக்காட்சி முன் தோன்றி தன்னை முன்னிலைப்படுத்த நினைத்த இந்த அயோக்கியனை அல்லாஹ் அதே தொலைகாட்சிகள் முன்னாலே கேவலப்படுதியுள்ளான். இதுகுறித்து பின்னர் சையத் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடியின் உண்ணாவிரத நோக்கம் என்னைக் கவர்ந்தது. இதனால்தான் நான் அவரைக் காண வந்தேன். அவரைப் பாராட்டி தொப்பியைக் கொடுத்தேன். ஆனால் அதை அவர் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அந்தத் தொப்பியை அணிந்தால் தனது இமேஜ் போய் விடுமோ என்று அவர் அஞ்சி விட்டாரோ என்னவோ தெரியவில்லை. தொப்பியை வாங்க மறுத்தது எனக்கு அவமானமல்ல, மாறாக இஸ்லாமுக்குத்தான் அது பெருத்த அவமானம் என்று கூறியுள்ளான்.

முஸ்லிம்களை கேவலப்படுத்திய இந்த சையத் என்ற அயோக்கியன், தன்னை கேவலப்படுதியதை இஸ்லாமுக்குத்தான் கேவலம் என்று கூறியதற்கு, இவனை செருப்பால் அடிக்க ஒரு கூட்டம் சென்றால் அதில் முதல் அடி என்னுடையதாகவே இருக்கும்!.

-அதிரை முஜீப்
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out