We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Wednesday 23 February 2011

எனக்கு ஒரு கனவு உண்டு......

AR

எனக்கு ஒரு கனவு உண்டு...... PDF அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 15
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 12 பிப்ரவரி 2011 13:50
I have a dream.... இது மார்ட்டின் லூதர் கிங் என்ற கருப்பினப் போராளி, 1963ம் ஆண்டு பேசிய புகழ் பெற்ற பேச்சு.
எப்போது இந்தப் பேச்சைக் கேட்டாலும், சவுக்குக்கு உடல் சிலிர்க்கும்.      “ஒரு நாள், தங்களுடைய தோலின் நிறத்தை வைத்து மதிக்கப் படாமல், அவர்களின் குணத்தை வைத்து மதிக்கப் படும் ஒரு நாட்டில் என்னுடைய நான்கு குழந்தைகளும் வாழ்வார்கள் என்ற கனவு எனக்கு உண்டு” என்று பேசினார் மார்ட்டின்.
kingphoto
 அதே போலத் தான், ஆண்டிமுத்துவின் மகனுக்கும் ஒரு கனவு உண்டு. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப் பட்ட சமூகத்தில் பிறந்த அவர், செல்வந்தர்களும், மேட்டுக் குடி மக்களும், சொகுசு பங்களாக்களில் வாழ்வது போல, தன் மக்கள் அல்ல, தானும் தன் குடும்பத்தாரும் வாழ வேண்டும் என்ற கனவு அவருக்கு உண்டு.
அப்படித்தான் கனவு கண்டார் ராசா. அந்தக் கனவை நனவாக்குவதற்காக ராசா எடுத்த நடவடிக்கை என்ன என்பதைத் தான் நாடே அறியுமே.   ராசா என்ன செய்கிறார்...... நாட்டில் அத்தனை பேருமே, நம்மையும், நண்பர் காமராஜையும், போலிப் பாதிரியையும், தலைவர் கருணாநிதியையும் போல பேராசைபிடித்தவர்கள்.   அதனால், எத்தனை கோடி ரூபாய் அடித்தாலும், யாரும் கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே இருந்தார்.
இந்த நம்பிக்கையில் ஊட்டியில் ஒரு பிரம்மாண்ட சொகுசு பங்களா கட்ட திட்டமிடுகிறார்.   அதற்கான முதற்கட்ட வேலைகளில் இறங்கி, கட்டிட வடிவமைப்பாளர்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்கிறார். அவர்களும், உலகத் தரம் வாய்ந்த ஒரு சொகுசு பங்களாவை வடிவமைக்கிறார்கள்.   அந்த பங்களாவை கட்டலாம் என்று ராசா உத்தேசித்துக் கொண்டிருக்கும் போதே, ராசாவை சிபிஐ கட்டம் கட்டியதுதான் சோதனை.
ATT00001
ATT00002

ATT00004
ATT00005
ATT00006
ATT00007
ATT00008
ATT00008
ATT00010
ATT00011
ATT00012
இது தொடர்பாக சம்பந்தப் பட்ட வடிவமைப்பாளர்களிடம் சவுக்கு பேசிய போது, முதலில் மறுத்தவர்கள், பிறகு ‘இந்த மெயில் உங்களுக்கு எப்படிக் கிடைத்த்து ? இது நாங்கள் எங்களுக்குள் பரிமாறிக் கொண்ட மெயிலாயிற்றே. உங்களுக்கு எப்படிக் கிடைத்த்து“ என்று கேட்டனர். இது உண்மையா இல்லையா என்று சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, “இது உண்மை இல்லை என்று தான் சொல்லச் சொல்லி எங்களுக்கு உத்தரவு“ என்றார்.

நீங்கள் இதை மறுக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “நாங்கள் மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை“ என்றனர். மேலும் கேட்டதற்கு, “இதை நாங்கள் மட்டும் வடிவமைக்கவில்லை. பலர் வடிவமைத்திருக்கிறார்கள். இதற்கு நாங்கள் மட்டும் பொறுப்பாக முடியாது. “ என்றனர். மேலும் வற்புறுத்திக் கேட்டதற்கு, “நாங்கள் வடிவமைக்கவில்லை என்று சொல்ல முடியாது.. ஆனால் இது எங்களுடைய மெயில் தான்“ என்றார்கள்.

இந்த புகைப்படம், இவர்கள் மெயிலில் இருந்து எடுக்கப் படவில்லை.   இந்தப் புகைப்படம், ஆண்டிமுத்து ராசாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்ட கம்ப்யூட்டரில் இருந்து சிபிஐ கைப்பற்றியது.   இந்த மெயில் தொடர்ந்து பலரால் பரிமாறப்பட்டுக் கொள்ளப் பட்டு வந்தாலும், அந்த மெயிலில் இந்த வீடு, மும்பை நரிமன் பாயிண்டில் உள்ள ராசாவின் வீடு என்ற தகவல் உள்ளது. ஆனால் இது தவறு. இது ராசா கட்ட உத்தேசித்த கனவு வீடு....   கனவை இப்படிப் பொய்யாக்கி விட்டீர்களே..... பாவிகளே....... எப்படிப் பட்ட கனவு கொண்டு கண்டிருந்தார் அந்த்த் தகத்தாய கதிரவன்.... ?

AR
இப்படி ஆக்கி விட்டீர்களே..... அய்யகோ...
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out