We have been working in UAE for low salary and struggle. There are more brothers away from their family due to financial problems. To overcome this issues there a business in UAE by which we can get some additional income to manage to keep our family with us in very less investment, which is not cost of you mobile and will not affect our current job. To know about the business please spare half hour in your valuable time. No entrance fee for training and presentation. For further please call me or mail me 0559570963 and kindrahman@yahoo.com

நீங்கள் எங்கிருந்தபோதிலும்

مُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக! 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். ! by Mujibur's family

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!. !

family

Saturday 25 December 2010

பாஸ்போர்ட்: முக்கிய கேள்விகளும் தகவல் பெறும் உரிமை சட்டம் அதற்கு அளித்த பதிலும்!

பாஸ்போர்ட் பெறும் விசயத்தில் நம் சகோதரர்கள் அதிகாரிகளால் பெரிதும் அலக்களிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரையைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர் ஒருவர் முக்கியமான கேள்விகளை கேட்டு,  தகவல் பெரும் உரிமை சட்ட அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அவரது கடிதத்திற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்திலிருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளது. அவரது கேள்வியும்  அதற்கு அரசு அளித்த பதிலும்  அதிகாரிகளால் பாதிக்கப்படும் நம் சகோதரர்களுக்கு உதவியாக இருக்கும் என்பற்காக இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
கேட்கப்பட்ட கேள்விகள்:
1. பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து அனுப்பபடும் காவல்துறை விசாரணைக்கு (Police Verification) என்ன ஆவணங்கள் காவல்துறைக்கு சமர்பிக்க வேண்டும் என அரசு ஆனை உள்ளது? (XEROX COPY OF GOVT.ORDER ) கோருகிறேன்
2. காவல்துறை விசாரணைக்கு எதாவது கட்டணம் அரசுக்கு செலுத்த பட வேண்டுமா?
3. அபிராமம் காவல் நிலையத்தில் ரூபாய் 300 பாஸ்போர்ட் என்னபடும் காவல்துறை விசாரணைக்கு கேட்டு பெறப்படுகிறது இது அரசால் நிர்ணயம் செய்யபட்டு உள்ள கட்டணமா ?
4. பாஸ்போர்ட் எனபடும் காவல்துறை விசாரணைபோது கிராம நிர்வாக அதிகாரி (V.A.0) சான்றீதல் காவல்துறைக்கு சமர்பிக்க வேண்டும் என்று அரசு ஆனை இருந்தல் அந்த அரசு ஆனையின் நகலை (XEROX COPY OF GOVT.ORDER ) கோருகிறேன்.

5.V.A.O எனப்படும் கிராம நிர்வாகி அலுவலகரின் சான்றீதல் எதற்காக உங்களுக்கு தேவைப்படுகிறது. எதேனும் அரசு ஆணை உள்ளதா?அவ்வாறு இருப்பின் (XEROX COPY OF GOVT.ORDER ) அரசு ஆணையின் நகலை கோருகிறேன்?
6.  V.A.O(கிராம நிர்வாக அலுவலகர் சான்றிதழ் நீங்கள் கேட்பதால் அவர் எந்த வீசாரனையும் செய்யாமல் உடனடியாக ரூபாய் 100/- லஞ்சம் பெற்று கொண்டு ஒரு இருப்பிட சான்றிதழ் தருகிறார் உங்களுக்கு எதற்காக அந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.அவ்வாறு ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தாரிடம் V.A.O. சான்றிதழ் காவல்துறை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.அரசு ஆணை உள்ளதா? இறுந்தால்(XEROX COPY OF GOVT.ORDER ) அரசு ஆணையின் நகல் கோருகிறேன்?
7.பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் செய்திதாள்களில் கண்டிப்பாக விளம்பரம் செய்து பின்பு தான் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு ஆணை உள்ளதா?
8.அபிராமம் காவல்நிலையத்தில் 2009 ஜனவரி முதல்2010 ஜனவரி வரை அந்த வருடம் காணாமல் போன பாஸ்போர்ட் சம்பந்தமாக பெறப்பட்ட மொத்த மனுக்கள் விவரம் ?
9.பாஸ்போர்ட் வின்னப்பாதாரர் காவல்துறை விசாரணைபோது கண்டிப்பாக குடும்ப அட்டை என்னபடும் (RATION CARD) சமர்பிக்க வேண்டும் என அரசு ஆணை உள்ளதா? இறுந்தால்(XEROX COPY OF GOVT.ORDER ) அரசு ஆணையின் நகல் கோருகிறேன் ?
10.  புகாரை பதிவு செய்ய அரசல் கட்டணாம் நிர்ணயம் செய்யபட்டு உள்ளதா ?
11.  புகாரை  பெற்று கொண்ட பின்பு காவல்துறை அதிகாரி தவறவிட்ட சான்றிதழ் (Missing Certificate) எத்த நாளீல் வழங்க பட வேண்டும் ?
12. குடும்ப அட்டை என்னபடும் (RATION CARD)  பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பயன் படுத்த வேன்டும் என்ன அரசு ஆணை உள்ளது அவ்வாறு இறுக்கும் பட்சத்தில் எதற்காக காவல்துறை அதிகாரி குடும்ப அட்டை கோருகிறார் ? அரசு ஆணை உள்ளதா? இறுந்தால்(XEROX COPY OF GOVT.ORDER ) அரசு ஆணையின் நகல் கோருகிறேன் ?
இதற்கு தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து அளிக்கப்பட்ட அரசின் பதில்:

மேலும் அந்த சகோதரர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பிய கேள்வியும் அதற்கு மத்திய அரசிடமிருந்து வந்த பதிலும் நாளை இன்ஷா அல்லாஹ்!..
தகவல் அனுப்பியவர் – முஹம்மது இஸ்மாயில்

பாஸ்ட் குறித்து மதுரையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரர் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எழுதி போட்டு பெற்ற பதில்களை நேற்று வெளியிட்டோம்.
அந்த சகோதரர் பாஸ்போர்ட் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு பல கேள்விகளை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து  அவருக்கு பதில் வந்துள்ளது. அவரது கேள்வியையும் பதிலையும் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்.
1.புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு கண்டிபாக குடும்ப அட்டை எனப்படும்(Ration card) வைத்திருக்க வேண்டுமா ?
2.குடும்ப அட்டை அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணை உள்ளது. மீறி பயன்படுத்தினால் அந்த குடும்ப அட்டை ரத்து செய்யப்படுத்துவதோடு சம்பத்தபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளது அவ்வாறு இருப்பின் எவ்வாறு பாஸ்போர்ட் அலுவலகத்தில் குடும்ப அட்டையே(Ration card) இருப்பிட சான்றாக ஏற்கபடுகிறது ?
3.குடும்ப அட்டை பயன்படுத்தலாம் என அரசு ஆணை (Copy of the Government order) இருப்பின் அவிற்றீன் அரசு ஆணையீன் நகலை பார்வையிட விரும்பிக்கிறேன் ?
4.வாக்காளர் அடையாள அட்டை(Voter Identity card) அரசின் பல்வேறு  திட்டங்களுக்கு மற்றும் அனைத்திற்கும் பயன்படுத்தலாம் என்று உள்ளது ஆனால் குடும்பஅட்டையில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை எதன் அடிப்படையில் குடும்ப அட்டை இருப்பிட சான்றாக ஏற்கிறார்கள் ?
5.புதிய விண்ணப்பத்தை தபாலில் சமர்ப்பிக்க முடியுமா தபாலில் விண்ணப்பத்தை சமர்பிப்பத்திற்கு என்ன செய்ய வேண்டும் ?
6.காவல்துறை விசாரனை எனப்படும்(Police Verification) யார் யாருக்கு மற்றும் எந்த வயதினற்கு பொருந்தும் ?
7.குழந்தைகளுக்கு காவல்துறை விசாரணை  உள்ளதா ?
8.காவல்துறை விசாரணை எதற்கு பாஸ்போர்ட் அலுவலகத்தால் செய்யப்படுகிறது?
9.எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை காவல்துறை விசாரணை தேவைப்படுகிறது?
10.குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் (Personnel Particulars) எனப்படும் சொந்த தகவல் இன்னைக்கப்பட வேண்டுமா?
11.ஒருவருக்கு பாஸ்போர்ட் பத்து ஆண்டுகள் வரை செல்லுபடி அரசாங்கத்தால் வழங்கபடுகிறது. அவருக்கு மூன்று ஆண்டுகளில் பாஸ்போர்ட் பக்கங்கள் முடிந்து (Additional booklet) எனப்படும் மாற்று பாஸ்போர்ட் தேவைப்படும்போது அவரை காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தபடுவரா?
12.புதிய விண்ணப்பங்கள் எத்தனை நாளில் பரிசீலிக்க படுகிறது?
13.காவல்துறை விசாரணைக்கு ஏதாவது கட்டணம் பாஸ்போர்ட் அலுவலகத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதா ?
14.காவல்துறை அதிகாரி விசாரணைக்கு வரும்பொழுது அவரிடம் ஏதாவது ஆவணத்தை சமர்ப்பிக்கவேண்டும் என்று பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து ஏதாவது உத்தரவு உள்ளதா ?
15.காவல்துறை அதிகாரி விசாரணை செய்யும் போது போட்டோ, குடும்பஅட்டை,மற்றும் பிறப்பு சான்றிதழ் நகலை அவர் கேட்கிறார் என்றால் அவரிடம் சமர்பிக்க வேண்டுமா  அல்லது பாஸ்போர்ட் அலுவலகத்தில்  ஏதாவது உத்தரவு உள்ளதா ?
16.பாஸ்போர்ட் சம்பத்தப்பட்ட விசாரணைபோது காவல்துறையிடம் ஏன்ன ஆவணம் சமர்பிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் அரசு ஆணை (Government order) அவிற்றீன் அரசு ஆணையீன் நகலை பார்வையிட விரும்பிக்கிறேன் ?
17.ஒரு குடிமகன் தெரியாமலோ, தவறு செய்யும் பட்சத்தில் அவருக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட அதிகமாக ஏன் வசூல்செய்யப்படுகிறது?
18.உதாரணமாக ஒருவர் பாஸ்போர்ட் (DAMAGE) சேதம் ஆகிவிட்டால் அவருக்கு அரசாங்கத்தால் (RS.2500) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஆனால் அவற்றை விட அதிகமாக வசூல் செய்யப்படவேண்டும் என அரசு ஆனை (Government  Order) இறுப்பின் அவற்றீன் நகலை (XEROX COPY) பார்வையிட விரும்பிகிறேன்
19.ஒருவர் பாஸ்போர்ட் தொலைந்த பின்பு காவல்துறையிடம் புகார்மனு (Compliant receipt)மற்றும் காணாமல்போன சர்டிபிகேட் (Missing certificate) வாங்கி கொடுத்த பிறகு எத்தனை நாளீல் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் ?
20.காணாமல்போன பாஸ்போர்ட் பெருவதறகு என்ன ஆவனம் கொடுக்க வேன்டும் ?
21.காணாமல்போன பாஸ்போர்ட் பெருவதறகு காவல்துறை விசாரணை அவசியமா ?
22.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் தினம்தோறும் எத்தனை விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள் ?
23.பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதிகாரி யாரும் ஏன் அரசு அடையாள அட்டை(IDENTY CARD) அணிவது கிடையாது  ஏன்?
24.அரசு அடையாள அட்டை (Identify card) அணியகூடாது என்று ஏதாவது உங்களுக்கு சட்டம் உள்ளதா ?
25.ஒரு அரசு அதிகாரி அடையாள அட்டை(IDENTY CARD) அணியா விட்டால் தவறு செய்யும் பட்சத்தில் ஏவ்வாறு அடையாளம் காண முடியும் ?
26.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏன் பொது மக்களிடம் அதிகாரிகள் சரியான முறையில் பதில்தர மறுக்கிறார்கள் ?
27.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் எத்தனை அதிகாரிகள் ( How Many Staff) பணியில் உள்ளளர்கள் அவர்கள் பதவிகள் & பணிகள் (Nnature of Work & Duties) விபரம்கள் ?
28.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏன் டெலிபோன் எடுப்பதறகு ஆள் இல்லை என்பதுதற்கு கரானம்? (No telephone operator)
29.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் 2008JAN-2009JAN /2009-JAN- 2010 JAN முதல் பெறப்பட்ட மொத்த வின்னப்பங்கள் விபரம் ?
30.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் 2008JAN-2009JAN /2009-JAN- 2010 JAN முதல் காவல்துறை விசாரணைக்கு அணுப்பபட்ட வின்னப்பங்கள் விபரம் ?
31. 2008JAN-2009JAN /2009-JAN- 2010 JAN பாஸ்போர்ட்  வழங்க வின்னப்பங்கள் விபரம் ?
இதற்கு அவருக்கு வந்த பதில்


தகவல் அனுப்பியவர் – முஹம்மது இஸ்மாயில்
source: http://www.tntj.net/
Download As PDF

Facebook Comments

0 comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out